மனுஷன் இழந்த சந்தோஷத்தை திருப்பித்தரவே இயேசு வந்தார்! சிறுமை கொண்ட மரியாள்!
அடிமை ரூபம் கொண்ட இயேசு!
ஆகவே, களிகூர்ந்த வாழ்க்கை!
'மலை போல்' பிரச்சனையை
'கடுகுபோல்' தாழ்ந்த உள்ளம் ஜெயித்து மகிழ்ந்திருக்கும்!
இதுவே, ஒரு மனுஷனும் பறித்திட இயலாத சந்தோஷ, சுவிசேஷம்!
For more edifying videos :

0 Comments